×

மூதாட்டியை கொன்று நகை கொள்ளை

திருச்சி: திருச்சி மாவட்டம், முத்தரசநல்லூரை சேர்ந்தவர் ராதா (70). கணவர் இறந்ததால் அப்பகுதியில் உள்ள அப்பார்ட்மெண்டில் ஒரு பெண்ணுடன் வசித்து வந்தார். நேற்றுமுன்தினம் அவரது வீட்டு கதவு பூட்டியே கிடந்தது. அக்கம் பக்கத்தினர் கம்பரசம்பேட்டையில் வசிக்கும் அவரது மகன் ரஜினிக்கு (42) தெரிவித்தனர். அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது காது, மூக்கில் ரத்த காயங்களுடன் ராதா இறந்து கிடந்தார். வளையல், தோடு, செயின் உள்பட 4 பவுனை காணவில்லை. உடன் தங்கி இருந்த பெண்ணும் மாயமாகி இருந்தார். …

The post மூதாட்டியை கொன்று நகை கொள்ளை appeared first on Dinakaran.

Tags : Trichy ,Radha ,Mutharasanallur, Trichy district ,
× RELATED செல்போன் திருடியவர் சிறையில் அடைப்பு